‘எய்தவன்’ இயக்குனருடன் இணைந்த ஜெய்.; சமூக பிரச்சனையில் ஆக்ஷன் திரில்லர்
‘எய்தவன்’ இயக்குனருடன் இணைந்த ஜெய்.; சமூக பிரச்சனையில் ஆக்ஷன் திரில்லர்
நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படம்..
SST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார்.
சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இத்திரைப்படத்தை SST PRODUCTIONS சார்பாக ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார்..
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது.
Jai next movie based on Action Thriller

