முதல்வரிடம் கோரிக்கை வைத்த தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் 

முதல்வரிடம் கோரிக்கை வைத்த தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் 

முதல்வரிடம் கோரிக்கை வைத்த தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்

 

*இரா. பாலாஜி நாயுடு* (தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், மாநில தலைவர்) அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  அவர்களை அண்மையில் சந்தித்து, ‘மொழி சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நலனுக்கென்று ஒரு நல வாரியம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மனுவாக வழங்கினார். முதல்வர் அவர்களும் ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

  1. Telugu Munnetra Kazhagam request to Tamilnadu CM